பல்சுவை உணவகம்

Blogger Widgets

14 ஜனவரி, 2013

தரணி ஆண்ட தமிழர்க்கு தை முதல்நாளே,தமிழ் புத்தாண்டு!!!













"தையே முதற்றிங்கள் தை முதலே ஆண்டு முதல் பத்தன்று நூறன்று பன்னூ றன்று  பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில் புத்தாண்டு,தைம்  முதல் நாள், பொங்கல் நன்னாள் 


நித்திரையில் இருக்கும் தமிழா! சித்திரை அல்ல உனக்கு  தமிழ்ப் புத்தாண்டு அண்டிப்  பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் காட்டியதே  அறிவுக்கு ஒவ்வாத அறுபது  ஆண்டுகள் 



தரணி ஆண்ட தமிழர்க்கு தை முதல்நாளே தமிழ் புத்தாண்டு"

கவிஞர் பாரதி தாசன் 


அனைவரும் பொங்கல் திருநாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், அனைவருக்கும் எனது பொங்கல் நல் வாழ்த்துக்கள்!!

அனைவரும் ஒன்றுபடுவோம், நம் தமிழை  காக்க!!!

நன்றி !!!

கருத்துகள் இல்லை:

Related Posts Plugin for WordPress, Blogger...
Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner